Dr முரளி வல்லிபுரநாதன் என்னும் சமுதாய மருத்துவ நிபுணர் எழுதுகின்றார் 2020 காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலை தொழிற்சங்க மாபியாக்களின் நிர்வாக விதிமீறல்கள் காரணமாக அழிவின் உச்சத்தில் இருந்தது. இதனால் தென்பகுதியில் இருந்து வரும் பல மருத்துவர்கள் வாரத்தில் ஒன்றரை நாட்கள் மட்டும் -செவ்வாய் முதல் வியாழன்- ...
ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன,கடலோர பாதுகாப்பு திணைக்களம்,வன ...
பு.கஜிந்தன் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியதற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் பூரண உரிமை உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ...