(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-09-2024) தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு 26ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. இதன் போது ...
நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் (26.09.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ...
பசுமை அமைதி விருதுகளுக்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற் கல்வி, சூழல் விழிப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்குரிய பசுமை அமைதி விருதுகளைத் ...