கனடாவில் தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகளில் 100 ஈழத்து ‘பொப்’ இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தும் சாதனையொன்றை நிலை நாட்டியும் ‘நிமிர்ந்து’ நிற்கும் பாடகர் ‘பாபு’ -ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் இலங்கையில் 50களில் பிறந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் பிறந்தவர்களுக்கும் கிடைத்த இனிய இசை அனுபவம் எதுவென்றால், 1970ம் ...
ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் அனுபவித்த தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறை, அந்த அடக்கு முறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர் குறி வைத்து தாக்குதல்களையும் கொலைகளையும் நடத்திய இலங்கை அரசின் ஏவல் நாய்களான இராணுவத்தினரின் அச்சுறுத்தல். இவை எளிதில் மறந்து ...
– தமிழ்நாட்டுக்குச் சென்று தாயகம் திரும்பிய சிறிதரன் எம்.பி தெரிவிப்பு! இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதான் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு ...