– திரும்பிச் சென்ற அதிகாரிகள். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (25-07-2024) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு செய்வதற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை 25-07-2024 காலை உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-07-2024) இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ...
பு.கஜிந்தன் இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. ‘வெலிக்கடை சிறைப்படுகொலை ‘ இடம்பெற்ற நாளான 25-07-2024 வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள ...