“Forty-one years ago today, violent attacks targeting Tamil civilians and businesses started in Colombo, Sri Lanka. Thousands of innocent lives were lost, and many more Tamils were injured, subjected to sexual violence, and forced to ...
நடுக்கடலில் விசைப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி படகு சேதம்: மீனவர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை ...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த ...