பு.கஜிந்தன் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ...
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளைப் பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. “தேசமே பயப்படாதே” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. யாருடைய சுவரொட்டி அது என்பதற்கு எந்தக் குறிப்பும் இருக்கவில்லை. அது ஒரு விதத்தில் அனாமதேயச் சுவரொட்டி. எந்த தேசம் யாருக்கு பயப்படுகிறது என்ற ...