இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு நடைபெறவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் குறிப்பிடப்பட்டு வந்தது. எனினும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது ரணில் விக்கிரமசிங்க மேலும் சில ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பன ...
வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் கடமை நேரத்தில் காடு மிராண்டித்தனம் பு.கஜிந்தன் மோசடிகளை அம்பலப்படுத்திய வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல் – வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் கடமை நேரத்தில் காடு மிராண்டித்தனத்தைக் காட்டியுள்ளனர். சாவகச்சேரி ஆதார பதில் வைத்திய அத்தியட்சகர் மீது சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த ...
நம்பிக்கை நிறைந்தது எமது எதிர்காலம் என்ற தலைப்போடு கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஒரு கணக்காளராகவும் பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கும் குமார் இரத்தினம் அவர்கள் 1993ம் ஆண்டு கனடாவில் ஆரம்பிக்கப்பெற்று மிகக்குறுகிய ...