ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்திற்கான நிதி சேகரிப்புக் குழுவின் சார்பில் வர்த்தகப் பிரமுகர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு “ஸ்காபுறோ நகரில் எமது சமூகத்திற்காக அமையவுள்ள தமிழச் சமூக மையம் பற்றி எமது கனடா வாழ் தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்பது எமது நம்பிக்கை. இந்த விடயத்தில், ரொறன்ரோவில் வாழுகின்ற ...
ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் நீண்ட காலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்ட காலம் தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப் பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்பட முடியாத ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை -இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் பொருநாளை முன்னிட்டு மன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலக் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 17-06-2024 அன்றைய தினம்(17)உலர் உணவுப் பொருதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் வைத்து 78 குடும்பங்களுக்கும்,முசலி தேசிய ...