மூத்த போராளி காக்காண்ண தெரிவிப்பு. “தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து…” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன்”. எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி ...
புலிகளுக்கு எதிராக செயற் பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண் டகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன் றுக்கு அவர் மேலும் தெரிவிக் கையில்:- தமிழரசுக் கட்சி அன்றும் ...
செப் 8 முதல் வாக்காளர் அட்டை விநியோகம்..உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 8 ஆயிரத்து 232 அரச உத்தியோகத்தர் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் A.C அமல்ராஜ் ...