ஒன்றாரியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது ...
தமிழர் நிர்வாகத்தில், மிசிசாகா நகரில் இயங்கிவரும் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளையர்களில் ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்த ‘திகில்’ நிறைந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இரண்டு தளங்களில் இயங்கிவரும் தாமோர் நகைமாளிகை’ மேற் தளத்தில் ...
“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. தற்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். அவர் ஒரு இடதுசாாரியாக இருந்தவர்.அந்த ஆண்டு இலங்கைத் தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய,யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை ...