செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ...
யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ...
ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசாங்கமானது இங்கு வாழும் தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் கொண்டாடவும் வழங்கும் ஆதரவை மேம்படுத்துகிறது என ஒன்றாரியோ மாகாணத்தின் ...