(மன்னார் நிருபர்) [21/08/2024] கடற்றொழி்ல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தப்படும் மண்ணெண்ணை மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று(21) அங்கீகாரம் ...
(மன்னார் நிருபர்) (21/08/2024) வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20) மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி கிடைக்க கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா வைத்திய சாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, குழந்தையின் ...
ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2024 அன்று, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பௌதீக விஞ்ஞானத் துறை க.பொ.த உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது. வுனியாப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத் துறையின் மின்னணு ஆய்வகத்தில் நடைபெற்ற ...