நடராசா லோகதயாளன் இலங்கையில் காணி சீர்த்திருத்தம் என்பதும் அதற்காக அமைக்கப்பட்ட ஆணக்குழுவும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே தலைகீழாக மாறுகின்றதா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லாதது பெரும் கவலையான விடயமாகவுள்ளது. காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் ...
(இளைப்பாறிய வருமான வரி திணைக்கள உயர் அதிகாரி, இலங்கை) உரும்பிராய் கிழக்கு அரச வீதியில் வாழ்ந்து வந்த கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமையன்று உரும்பிராயில் சிவபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரி, உரும்பிராய் கிழக்கு) – மகேஸ்வரி தம்பதியின் புதல்வரும், ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பொறுப்போடும், சிறப்போடும் செயல்படும் வாரம். சோதனைகள் நீங்கும். பதவி உயர்வு தாமதமாகும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. களவுப்போன பொருள் ...