இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறுவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றது இந்த விசேட பூஜை வழிபாடுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் S.சுகிர்தன் அவர்களும் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் தயாபரன் ...
றொசேரியன் லெம்பேட்) (17-05-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா தலைமையில் வைபவ ...
கடலிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டவை கேட்காமலேயே திருப்பி கொடுப்பதுதான் வழமை என ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் இன்று தமிழ் இனப் படுகொலை நாள் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலெஎயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவ் அறிக்கையின் முழுமையான விபரமும் வருமாறு இலங்கை தீவின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் ...