அரங்கேற்றச் செல்வி கயல் ஜனனியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் மதுரை முரளிதரன் அவர்கள் புகழாரம் “நான் இதுவரை பல நூற்றுக்கணக்கான பரதநாட்டிய அரங்கேற்றங்;களில் உரையாளராக அழைக்கப்பெற்றுள்ளேன். அரங்கேற்ற மேடைகளுக்குச் செல்லும் நடனச் செல்விகளுக்கு மட்டுப்படுத்தப்பெற்ற வகையில் உருப்படிகளையே ஆசிரிய ஆசிரியைகள் கற்றுக்கொடுப்பது வழக்கம். ஆனால் இன்றைய நிகழ்வில் அரங்கேற்றம் காணும் ...
பு.கஜிந்தன் யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை 08-08-2024 அன்று காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (08/08/2024) மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு துறையில் அபிவிருத்தி செயல்பாடுகளினை முன் னெடுப்பதற்காகவும், எதிர் காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில் 08-08-2024 அன்று மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி ...