– இறங்குதுறை மற்றும் வீதி அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! புலோப்பளை, அறத்திநகர் கடல்தொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டம் ஒன்றினை தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை ...
-வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள். (மன்னார் நிருபர்) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை ...
ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துடைப்புடன் எமது மாகாண அரசின் உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்களின் முயற்சியினால் மேற்படி சட்ட மூலம் ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் இதற்க ஆதரவு வழங்கியிருந்தன. ...