காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டத்தின் 2635வது நாள் இன்று, மே 8,2024, வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது ...
நூல்-; இனியவும் உளவோ நூலாசிரியர்;- அனலை ஆ. இராசேந்திரம். கனடா நீண்டகால இடைவெளிக்குப் பின்(2000) “பூவும் புல்லிதழும்” என்ற அனலை ஆ.இராசேந்திரம் அவர்களின் நூலைப் படிக்க முடிந்தது. திருக்குறள் சார்ந்த இருபத்தாறு கட்டுரைகள் அடங்கிய அந்த நூலில் இரசனைக் கட்டுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் அடங்கி இருந்தன. அது ஒரு சிறந்த ...
“ஊழி” திரைப்பட பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 08-05-2024 பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் குறித்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் மே 10ம் ...