காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவைபற்றி அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ சிந்திப்பதாக இல்லை. உழைப்பாளர் தினப் பொதுக் கூட்டங்கள் வெற்று அரசியல் கோசங்களாலேயே நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்த ...
(மன்னார் நிருபர்) (01-05-2024) தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் ,இம்முறை மே தினத்தை 01-05-2024 அன்று வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் ...
நடராசா லோகதயாளன் தமிழரின் தாயகமாகிய வடக்கு, கிழக்கு பூர்வீக மண்ணில் சிங்கள பௌத்த மரபுரிமை தொன்ம ஆக்கிரமிப்புகள் ஊடாக ஒரு பண்பாட்டுப் போரினை தம்மீது சிங்கள தேசம் ஏவிவிட்டிருக்கின்றது என்று தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற மேதினக் கூட்டம் மற்றும் பிரகடணத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் ...