பு.கஜிந்தன் மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் 16-04-2024அன்று பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்துள்ளதுடன் அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது. மறு நாள காலை 18/04/2024 7 மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றதுடன் காலை 7 மணிக்கு ...
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக உற்பத்தி பொருள்களின் அளவு நிலைகளை அதிகரிப்பதுடன் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருப்பதை உறுதிசெய்ய அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளும் செயற்பாடுகள் அமைய வேண்டும் ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெலிக்கடைச் சிறைச்சாலையில் 16-04-2024 அன்று முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணனச் சந்தித்து உரையாடியிருந்தேன். முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26 ...