தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகரசபையின் அனுசரணையோடு முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமிய மீனவர் அமைப்பினரால் செயற்படுத்தப்படும் சமூக பங்களிப்புடனான மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். இன்றையதினம் குறித்த மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நிலையத்தின் ...
கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியான ‘தேசம்’ என்னும் கனடிய மாத பத்திரிகையின் முதலாவது இதழின் பிரதிகளை கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் மேற்படி பிரதிகளை தேசம் வெளியீட்டு நிறுவனத்தின் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் ...