அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை ,மருதமுனை , பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு ,சம்மாந்துறை ,அக்கரைப்பற்று, பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை காண ...
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (கனகராசா சரவணன் ) தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தயமைக்க ...
நடராசா லோகதயாளன். இலங்கைக்கு கடத்தும் நோக்கில் தமிழகத்தின் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதறகாக புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஒரு லொறியில் கடற்கரைக்கு எடுத்து வந்த சமயம் பொலிசாரைக் கண்டதும் ...