பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது. பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இல்ல ...
கனடாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் வியாபாரி மூலை -நெல்லண்டை மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல்- சிறப்பாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஒன்றுகூடல் ஸ்காபுறோவில் நடைபெற்ற போது. அங்கு மேற்படி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு கலந்து கொண்டு அந்தப் பொழுதை மகிழ்ச்சியோடு கழித்தார்கள். இசை. நடனம் மற்றும் ...
நாளும் பொழுதும் நம்மோடு நெருங்கிப் பழகி நல்ல பல கவிதைகளை நமக் கீந்த கவிக் கோமான் வீழ்ந்தாலும் வாழ்வார் எம்முடனே எந்நாளும் வீரிய அவர் கவிகள் இம்மண்ணில் வாழும் வரை தோளோடு தோள் நின்று தொண்டுகள் பல வாற்றி கவி வாளோடு போராடி நூல்கள் பல தந்து மாளாத ...