-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (14-03-2024) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ...
ஸ்காபுறோவில் Markham & Steels சந்திப்புக்கு அருகில் உங்களுக்கு வசதியான சேவைகளை வழங்க ஒரே கூரையின் கீழ் இரு நிறுவனங்கள் Arthie Money Transfer Service துரித பணமாற்றுச் சேவை இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையுடன் உங்கள் பணத்தினை அனுப்ப இன்றே வாருங்கள் ...
(கனடா உதயனின் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடையவை எனத் தெரியவந்துள்ளது. அந்த மனித புதைகுழியில் இருந்து இரண்டு கட்டங்களில் அகழ்ந்து ...