(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட ...
ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் யாரை ஆதரிப்பது என முடிவு அறிவிக்கப்படும். என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளார் காங்கிரஸ ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் யார் இந்த நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதே அவருக்கு வாக்களித்து எங்களது உரிமைகளை ...
இதில் எது சரியானது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் ரகுராம். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரா? அல்லது பகிஷ்கரிப்பு என விஞ்ஞான ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஆராய்து எது மிக சரியானது என முடிவெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் ...