(ஊடகன் ) ஈழத் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக தென்னிலங்கையின் சிங்கள பௌத்த அரசுகளின் அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பி. பின்னர் சாத்வீதிகப் போராட்டங்களை நடத்தி அவற்றிலும் எதனையும் சாதிக்க இயலாது இறுதியில் ஆயுதப்போராட்டத்தையும் அதற்கு சமாந்தரமாக அரசியல் போராட்டங்களையும் நடத்தி அதில் வெற்றியின் உச்சத்தை அடைந்து ...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் ...
1994.02.18 அன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(18) இடம் பெற்றது. 1994 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் பதினெட்டாம் திகதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் ...