அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில், தண்டவாளத்தை கடக்க முற்பட்ட ஹையேஸ் வாகனத்தை மோதியது. குறித்த விபத்தில் கணவன், மனைவி, 3 மாதங்கள் நிரம்பிய மகள் என மூவர் சிக்கினர். இந்நிலையில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்தது. மனைவி யாழ்ப்பாணம் போதனா ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ...
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா வாழ் பழைய தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா பழைய தமிழ் மாணவ ஒன்றியம் தனது இருபத்தி மூன்றாவது வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலை இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தி நான்காம் திகதி (24th of February 2024) நடாத்த ...