ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை எவ்வாறு தொடர்வது என்பது பற்றிய பயனுள்ள கருத்தரங்கு நடைபெறுகின்றது. கனடா வாழ் இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்) (14-2-2024) மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருநீற்றுப் புதன் திருப்பலி 14-02-2024 புதன் கிழமை (14) காலை பங்குத்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் ...
பொலிஸ் அதிகாரி மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓட்டம் மட்டக்களப்பில் சம்பவம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கச்சேரியில்வேலை செய்வதாக போலி வேசமிட்டு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் உதவுதாக அவரை நகர்பகுதிக்கு வரவழைத்து திருமணம் கடந்த உறவுக்கு வருமாறு அழைத்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் ...