– பா.அரியநேத்திரன் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்பாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், 25 ஜூன் அன்று அவருக்கு 62,வயதாகும். ஆனால், கடந்த 2006, நவம்பர்,10ம் திகதி அவரது 44வது வயதில், மகிந்தராசபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-06-2024) இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான ...
– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன- – தமிழாக்கம் சர்மிளா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும் பிரிட்டனின் ...