(கனகராசா சரவணன்) பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சாஜன் ...
-மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி: மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (23-06-2024) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு ...
பு.கஜிந்தன் பணத்தை காலால் மிதித்த வர்த்தகருக்கு விசாரணை – கொழும்பிலிருந்து வந்த உத்தரவு மேற்படி வர்த்தகரை யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தும் அளவிற்கு கொண்டு சென்றுள்ள என எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. பிரபல வர்த்தகர் ஒருவரான தியாகி என்பவர் பணத்தை காலால் ...