தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவிப்பு “தமிழரசுகட்சி, திரு.சுமந்திரனை தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்கடிக்கச் செய்ததை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனினும், அவரை தமிழ் அரசியலில் இருந்து முற்றாக அகற்றுவதும் இன்றியமையாதது. அவர் தமிழினத்திற்கு ஒரு அச்சுறுத்தல் நிறைந்தவர். மற்றும் நமது ...
(கனகராசா சரவணன்) வெலிகந்தை கந்தகாட்டு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் நேற்று புதன்கிழமை (24) இரவு தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையினை பொலிசார் இராணுவத்தினருடன் இணைந்து தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் சம்பவதினமான ...
ரொறன்ரோவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம் தாயகத்திலும் தமிழகத்திலும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ (TORONTO VOICE OF HUMANITY) அமைப்பின் சார்பில் வவுனியாவில் அலுவலகத்தை அமைத்து கடந்த பல வருடங்களாக கண்ணீரும் கம்பலையுமான தமது உறவுகளைத் தேடி குரல் ...