வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது குழுவினருடன் இணைந்து ‘கனடா தமிழ்ச் சங்கத்தின்’ பெயரோடு நடத்தும் மாபெரும் விழா! அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பெறவுள்ளன. 416 880 6051
பு.கஜிந்தன் சட்டவிரோத திஸ் விகாரைக்கு எதிரான போராடட்டம் ஆரம்பம்! காங்கேசன்துறையில் மக்களது காரணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நாளையதினம் பௌர்ணமி தினத்தினை ...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய நாடாளுமன்ற உரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக ...