(25-01-2024) கட்டுநாயக்க அதிவேக வீதியில் 25-01-2024 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் நீர் வழங்கல் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் ...
தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தல் ஏதோ பெரிய ஜனாதிபதித் தேர்தல் போல களைகட்டியது. ஒரு கட்சியின் தலைவர் யார் என்பதற்கான தேர்தலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ஏனென்றால் தமிழ அரசியல் அந்தளவுக்கு கட்சி மைய அரசியலாக மாறிவிட்டது என்று பொருள். சிறீதரன் ஒரு மக்கள் இயக்கத்தைப் பற்றிப் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சடடமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர் கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்ட மாநாடு ஒன்றை நடாத்த விரும்பியது. அதற்கமைய இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் ...