பாதுகாப்பு அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி நடராசா லோகதயாளன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னும் படையினர் வசம் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிற்கு காணிகள் உள்ளன. இது குறித்து தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர் தரப்பால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து ...
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மரம் நடுகை விழா இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன் தலமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினரதகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் ...