தமிழ்நாட்டில் அண்ணாமலை முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ...
ரொறன்ரோ மாநகர துணை மேயர் மற்றும் உறுப்பினர் Jennifer McKelvie வழங்கும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் எதிர்வருலம் 20-01-2024 சனிக்கிழமை மாலை 3.30 தொடக்கம் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான நடவடிக்கையான ‘யுக்திய’வை நிறுத்த முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த கைதுகள் குறித்து கவலை வெளியிட்ட ஐ.நா விமர்சனங்களைப் புறந்தள்ளியுள்ளும் வகையில் ...