பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 22-03-2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் இக் ...
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பரதநாட்டிய கலைஞர் கலைமாமணி முனைவர் M.S சரளாவினது நெறியாள்கையில் அவரது மாணவி தேவியின் சிறப்பு ...
கதிரோட்டம் – 22-03-2024 இந்த உலகம் தோன்றிய நாட்களிலிருந்து கடலும் கடல் சார்ந்த நிலங்களும் கடலுக்குள் செல்வங்களாக விளங்கும் மீன் போன்ற கடலுணவுகளும் உலகெங்கும் பரவிக்கிடக்கின்றன. தண்ணீருக்குள் பிறந்து வளர்ந்து நீந்தித்திரிந்து. இறுதியில் மனிதர்களுக்கு சுத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பதார்த்தங்களாக மாறும் கடல்வளம் பற்றியதான விடயங்களை உள்ளடக்குவதே ...