(12/1/2024) அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக கன மழை ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் அவர்களின் துணைவியார் சசிகலா அவர்களை தமிழரசுக் கட்சியின் தலைவராக்குவதற்கு புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் சில ஆர்வம் It is time for ITAK to elect a woman as their new leader. தற்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் ...
யாழ்ப்பாணத்திலிருந்து ‘உண்மையான’ உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள செய்தி. யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலினாலும் சன நெரிசலிலும் ...