(30-12-2023) மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மது உற்பத்தி இடம் பெற்று வருகின்ற போதும் முருங்கன் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மடுக்கரை கிராமத்தில் சில தொடர்ச்சியாக சட்டவிரோதமாக வடி ...
(மன்னார் நிருபர்) (28/12/2023) தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28-12-2023 அன்று காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது. அண்மையில் பெய்து ...
30-12-2023 அன்று கில்மிஷாவை நேரில் சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், அவரை வாழ்த்தி மதிப்பளித்தார். தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் ஸரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி நாடுதிரும்பிய கில்மிஷாவை, அரியாலையில் உள்ள வீட்டிற்கு ...