பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கோரிக்கை மன்னார் நிருபர் 29.12.2023 மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன் டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு ...
பு.கஜிந்தன் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் – கடற்தொழில் கிராமிய அமைப்பின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார். ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் ரூபா 14 இலட்சம் பெறுமதியான வலைகள் என்பவற்றை விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று நள்ளிரவு கேவில் பாலையடி மேற்கு களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ...