– நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ((கனகராசா சரவணன்) அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் தமிழ்கள் இனப்பிரச்சனையை கைவிடவேண்டும் என்ற நிலமையை அடைவது தான் இலங்கை அரசின் இன்றைய திட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார். இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் ...
தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் தெல்லிபழை மகாஜனா மாணவிகள் சாதனை!தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர். பொலன்னறுவையில் நேற்று(28) இடம்பெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87 kg பிரிவில் ஜதுசா 103 kg எடையைத் தூக்கி தங்கப் ...