மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக இராஜிநாமா செய்து வரும் சூழலில், தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜிநாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கையிதன் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார். தேசிய நல்லிணக்கத்தை ...
‘சக்தி நர்த்தனாலயம்’ வழங்கிய ‘முழுமையை அடைவதற்கான ஒரு பயணம்’ நாட்டிய நிகழ்ச்சி பல உணர்வுகளை வெளிக்காட்டியது ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கரின் ‘சக்தி நர்த்தனாலயம்’ வழங்கிய ‘முழுமையை அடைவதற்கான ஒரு பயணம்’ நாட்டிய நிகழ்ச்சி க டந்த 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை ‘யோர்க்வுட் நூலக கலையரங்கில் நடைபெற்றபொது மண்டபம் நிறைந்த நடன ...