தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை ...
இரு கிராம சேவகர்களிற்கும் உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்கள்பெறுவதற்காக தலா ஒரு லட்சம் வழங்கிய ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளைஞர்கள். நடராசா லோகதயாளன். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை பெறும் நோக்கில் ...
கனடா மொன்றியலில் வசித்துவரும் எழுத்தாளர் . கே. ரி சண்முகராஜா ஐயா அவர்கள் “ வீணைமைந்தன் “ என்ற புனைபெயரில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருபவர் , பலராலும் அறியப்பட்டவர். இவரது படைப்புக்களில் ஒன்றான “நடிகர் திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்” என்ற இந்த நூலை அண்மையில் வாசித்திருந்தேன். ...