கடந்த மார்ச் 4ம் திகதி புதன்கிழமை, அன்று இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் ஈரானின் கடற்படை போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்கா மூழ்கடித்தது ஒரு குற்றவியல் படுகொலைச் செயலாகும். சுமார் 140 ஈரானிய மாலுமிகள் கடலில் மூழ்கினர்; 32 மாலுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெனீவா உடன்படிக்கைகளின்படி, அந்தக் ...
விரிவடையும் அமெரிக்க–ஈரான் போர், கடல்சார் முற்றுகைகள், சைபர் மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் மாறிவரும் அதிகாரச் சமநிலை ✦. மத்திய கிழக்கில் உருவெடுக்கும் பலஅடுக்கு போர் ✦ அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வேகமாக தீவிரமடைந்து வரும் மோதல், 21ஆம் நூற்றாண்டின் மிகவும் சிக்கலான புவிசார் அரசியல் ...
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ...