(1-12-2023) யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் சர்வதேச மீனவர் தின நிகழ்வு 30-11-2023 வியாழக்கிழமை மாலை நெடுந்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவு பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதி திருமதி அமல ஜயான் றோயலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய ...
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை மற்றும் ஆய்வுகள் பிரிவின் முதலாவது தலைவராக பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு அவர்கள் 2024 இல் பதவியேற்கவுள்ளார் என ரொறன்ரோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மேற்படி நியமனம் தொடர்பாக. ரொறன்ரோ ...
நடராசா லோகதயாளன் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலுள்ள இந்து பண்டிட்களின் ஆதரவு தொடரும் என அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஈழத்தமிழர் குழு ஒன்று பல்தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அவ்வகையில் காஷ்மீரிலுள்ள இந்து மக்களைப் பிரதானமாகப் பிரதிநிதித்துவபப்டும் பண்டித் ...