– மரணத்துக்கு நீதி கோரி மக்கள் ஆர்பாட்டம் (கனகராசா சரவணன்) திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்லவிளையாட்டு போட்டியை முன்னிட்டு 11-03-2024 திங்கட்கிழமை அன்று இடம்;பெற்ற மரதன் ஓட்டப் போட்டிலில் பங்கு பற்றிய 16 வயது மாணவன் ஒருவன் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ...
மன்னார் நிருபர் 11.03.2024 மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் திங்கட்கிழமை(11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ...
(மன்னார் நிருபர்) (11-03-2024 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவனை ஞாயிற்றுக்கிழமை (10-03-2024) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை ...