(கனகராசா சரவணன் ) வவுனியா வெடுக்குநாறிமலை ஆலையத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிசாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பொது மக்கள் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் பொலிசாரின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு ...
(மன்னார் நிருபர்) 08.03.2024 வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் ...
பு.கஜிந்தன் இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் நெல்லியடி பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர் நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சி நாடுகளையும் பார்வையிட்டுச் ...