(26-10-2023) இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமைக் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்ட குழுவின் பரிந்துரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ...
கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் தொடங்க கனடாவில் இயங்கும் இந்திய தூதரங்கள் ஏற்பாடு கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது எனினும் தற்போது ...
யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில்,இந்தியஅமைதி காக்கும் படையினர் செய்த படுகொலைச் சம்பவம் கடந்த இருபதாம் திகதி நினைவு கூரப்பட்டது. அதே நாளில் யாழ்ப்பாணம் முத்த வெளியில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. ஆஸ்பத்திரிப் படுகொலைகளை நினைவு கூரும் நாளில் இசை நிகழ்ச்சியைச் செய்யாமல் வேறு ஒரு நாளைத் தெரிவு ...