இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது. ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) பண்பும் பக்குவமும் இறை பக்தியும் நிறைந்த ஒரு பேராண்மை விண்ணுலகை நாடி ஆண்டுகள் மூன்றாகின அன்னாரின் கனிவான பார்வை எப்போதும் எம்மீதுதான் என்புருகிப் போனாலும் எம் பார்வையில் அவர் உருவம்! இனிவரும் காலங்களும் அப்படியே அசலாய்த் தெரியும்! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் ...
**எம்மவர் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்ததன் மூலம் ஈழத்தமிழ்த் திரைப்படத்துறைக்கு புத்துயிர் கொடுத்த இசைஞானி இளையராஜா** ***புலம் பெயர்த் தமிழர்கள் படையெனத் திரண்டு திரையரங்குச் சென்று பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்’ அந்தோனி’****** எம்மவர் திரைப் படம் என்று நாம் பெருமையுடன் சென்று பார்த்து ரசித்து பாராட்ட வேண்டிய திரைப்படம் ...