வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தமிழ் மக்களும் தமிழர் போராட்டமும் காட்டிக் கொடுப்புக்களாலும் துரோகத்தனத்தாலும் பலியாகிய பல சம்பவங்களை கடந்த 75 வருடகால வரலாற்றில் பதிவுகளாக கொண்டுள்ளது.. இத்தகைய காட்டிக் கொடுப்புக்களிலும் துரோகத்தனங்களிலும் மிதவாதத் தலைமைகள் உற்பட விடுதலைநோக்கி களம் இறங்கிய இளைஞர் குழாங்களையும் இந்த நோய் பற்றிக் கொண்டது. ...
பு.கஜிந்தன் ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை ...
ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது. ஐ நாவின் அறிக்கையும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று தமிழ் ...