(5-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று(5) முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அகழ்வு செய்வதற்காக தொல்பொருள் திணைக்களம் இணக்கம் கண்டு அதற்கான பாதீடுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதியினை இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் ...
பிரான்ஸ இலங்கை இந்திய வர்த்தக சஙகத்தின் நிதியுதவியில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது ஒரு கோடி பெறுமதியான மின் அதிர்வு சிகிச்சை உபகரணம் இன்று வழங்கி வைக்கப்பட்டது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் DR.M.M .றெமான்ஸ் தெல்லிப்பழை ஆதார ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 15ஆவது திருவிழா ஆகிய திருக்கார்த்திகை திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. 06.09.2023 அன்று 16ஆவது திருவிழாவாக சூரியோதய திருவிழாவும்,09.09.2022 அன்று சந்தான கோபாலர் திருவிழாவும், மாலை திருக்கைலாச திருவிழாவும், 10.09.2023 அன்று வேல்விமானத் திருவிழாவும்,11.09.2023 அன்று ...