இன்னும் பத்து வருடங்களில் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ...
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை குறித்து ஆழ்ந்த கவலையடைகின்றேன் ...
நினைவுகளில் நீங்காது இருக்கும் எமது உறவு நீ இறப்பும். பிறப்பும் இவ்வுலகில் சகஜமான ஒன்றானாலும். பிரிவு என்பது நம்மை எப்பவும் கரையவைப்பது… 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான உனது நினைவுகள் மட்டும் நீங்காது உயிர்த்திருக்கின்றது உன் உறவுகளின் மத்தியில் இன்பங்கள் சேருமிடத்தில் இன்முகம் காட்டிநின்றாய் துன்பங்கள் சேருமிடத்தில் ...