தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி இம் முறையும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி நடைபெறும் மலர் முற்றம் காட்சித்திடல் நாளை புதன் கிழமை (22.11.2023) பிற்பகல் ...
அனுராதபுரத்தில் 19.11.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்டத்திலான பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனப் போட்டியில் வட்டு இந்து கல்லூரி மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இவர்கள் வலய மட்டம், மாவட்ட, மாகாண மட்டங்களில் தெரிவாகி தேசிய மட்டத்தில் முதலிடம் ...
வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீடு வந்து சேர்ந்தது. பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி ...